Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, May 20, 2013

ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு
வழிபாடு நடந்தபோது

ஆரிய வைசியர்கள், ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வமான வாசவியின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமரிசையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு பெரும்பாலும் ஆரிய வைசியர்கள் வாழும் இடங்களில் மட்டுமே ஆலயங்கள் இருக்கும். ஆனால் முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாசவி விக்ரகம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

எனவே உலக நலன் கருதி வாசவி ஜெயந்தியான 20.5.2013 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனையும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலபேர் பங்கேற்றனர் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.


No comments:

Post a Comment