Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 30, 2014

Danvantri Swamigal visits to Naina Devi and performed different homams in different places.

Photos of Danvantri Swamigal Visits to Naina Devi- Sulini Durga Homam, In Bumpal Performed Rudra Homam and Rudra Abishegam, Siva Sakthi Homam at Kaaleshwari,Chinnsmasthan homam in Chintapurni, Baglamukhi Homam IN baglamukhi held on 26 th April 2014 in the States of Punjab,Harayana, Chandigarh and Himachalapradesh.

















Kurushtra Sribadrakali Temple

Performed Maha Kali Yagam and visted some other important places for praying Global Welfare.










Chandi Homam on 24th April 2014 in Haridwar.

Performed the Chandi Homam (Navakshari) at Chandika Devi and Manasa Devi temple at Haridwar for Global Welfare







on 23 April 2014 Sakaladevatha Danvantri homam in haridwar river.

Dr. Muralidhara Swamigal Founder Danvantri Arogya Peedam Walajaapet, Vellore Dist undertaken Pilgrimage yatra to Haridwar Rishikesh Kurukshetra Mathura Brindavan and all other Sakthi Peedams at Himachalpradesh , etc alongwith disciples from 21 April 2014 to 3 May 2014.  on 23 April 2014 Sakaladevatha Danvantri homam conducted at haridwar river bank with our team and disciples for global welfare and to get more Rain to solve water problems.




Sunday, April 27, 2014

விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது...

திருமணத் தடைகள் உள்ள பெண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்தில் தமிழகம், கர்நாடகா, மும்பை, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் இருந்தும் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

மேலும் யாகத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு  கலச அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.




Thanks to Dinakaran Daily Tamil News Paper.


Thursday, April 24, 2014

Thanks to Dinakaran Daily News Paper.


மருத்துவர்களின் நலனுக்காக ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகம்

உலக மக்களின் நலனுக்காகவும், மருத்துவத் தொழில் புரிந்து மக்கள் ஆரோக்கியமாக வாழ பாடுபடும் மருத்துவர்களின் குறித்து யாரும் கவலைப்படாத நிலையில், அவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்ப நலன் கருதியும், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 23.04.2014 புதன்கிழமை அன்று சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு ஹோமமும் பூஜையும் நடைபெற்றது. ஹோமத்தில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதை முன்னிட்டு பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.




Sunday, April 20, 2014

Saturday, April 19, 2014

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
உலக மக்கள் நலன் வேண்டி சக்தி பீடங்களில் யாகம் செய்ய 15நாள் வடஇந்திய ஆன்மீகப்பயணம்

     உலக நலன் கருதியும், மக்களின் மனக்குறைகள் நீங்கி, அனைத்து ஐஸ்வர்யங்களும் ஆரோக்கியமும் கிடைத்து ஆனந்தம் பெற இமாசலப்பிரதேசத்தில் உள்ள சக்தி பீடங்களில் சிறப்பு யாகம் நடத்த உள்ளார்.

          இதற்காக, 10பேர் கொண்ட குழுவினருடன், வரும் 21.4.2014 திங்கட்கிழமை புறப்பட்டு சென்று 5.5.2014 வரை தர்மசாலா, காலேஸ்வர், சாமுண்டா, சின்ன மஸ்தா, பெரிய மஸ்தா, ஜூவாலாமுகி, காக்கடா, நைனாதேவி, சிந்தப்பூர், வஜ்ரேஸ்வரி போன்ற ஸ்தலங்களிலும் மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ், குருஷேத்ரா, மதுரா போன்ற இடங்களிலும் சிறப்பு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்த உள்ளதாக கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்ப்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாப்பேட்டை-632513.
வேலுர் மாவட்டம். போன் : 04172 230033

Thanks To SAKSHI

Telugu Daily News Paper