Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 1, 2020

கிருமி நாசினி தெளித்தல்.


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்கிருமி நாசினி தெளித்தல்.

கொரோணா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், கிருமிகள் பரவாமல் இருக்கவும், மேலும் சுற்றுபுற தூய்மையை கருதியும் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீட வளாகத்தில் 31.03.2020 மாலை 6.00 மணிக்கு இராணிப்பேட்டை தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் வி. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறை குழுவினர்களால் கிருமி நாசினி தெளித்தல் நடைபெற்றது.