Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

மே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் ஆரம்பம்


‘நோயற்று வாழட்டும் உலகு’


ஆரோக்ய லட்சுமி


உலக நலன் கருதி, வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 2013, மே மோதம் 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு, மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் மங்களங்கள் நல்கும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் (லட்ச ஜபம் - லட்ச ஹோமம்) நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தை பீடத்தின் சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு வெண்தாமரை, திரவியங்கள், மூலிகைகள் ஆகியவற்றின் மூலம் சிறப்பான முறையில் ஹோமம் நடைபெற உள்ளது.

கடன் பிரச்சனைகள் தீரவும், கணவன், மனைவி ஒற்றுமை மேம்படவும், வாழ்வில் பொருளாதாரம் அதிகரிக்கவும் போன்ற பல நற்பயன்கள் கிடைப்பதற்கு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமத்தில் பங்கு கொண்டு பயனடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்பு கொள்ள வேண்டி முகவரி :

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment