Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 2, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடைபெற்ற 8ஆம் ஆண்டு மருத்துவ மேளா நிறைவு பெற்றது.



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடைபெற்ற 8ஆம் ஆண்டு மருத்துவ மேளா நிறைவு பெற்றது.

மருத்துவ மேளாவில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சங்கல்பம் செய்தபோது எடுத்தப்படம்.




மருத்துவர்களுக்கு ஸ்வாமிகளின் திருக்கரங்களால் யாக ரக்ஷை இட்டபோது.

மருத்துவர்களுக்கு ஸ்வாமிகளின் திருக்கரங்களால் யாக ரக்ஷை இட்டபோது.

மருத்துவ மேளாவில் கலந்துகொண்ட மருத்துவக் குழுவினர் மற்றும் உதவியாளர்கள்.

வாலாஜாபேட்டை, மே 02, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு உலக மருத்துவக் குடும்பங்கள் நலன் கருதி, இரண்டு தினங்களாக 1.5.2013 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 2.5.2013 வியாழக்கிழமை மாலை 6.00 மணிவரை இனிதே நடைபெற்ற மருத்து மேளாவில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் இதில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்று மருந்து மற்றும் மாத்திரைகள் பெற்றுச் சென்றனர் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment