Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, September 16, 2013

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனை….

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் பெரிதும் வழிபடும் முக்கிய கடவுளின் ஒருவரும், கலியுக புருஷருமான ஸ்ரீ சபரிமலை சாஸ்தாவான ஐயப்பனை கேரளா மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து மக்களும் வழிபடும் ஒரு மாபெரும் கடவுளை வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், மனித நேய மணிகண்டன் என்று பெயரிட்டு பிரத்யோக சன்னதி எழுப்பி தினந்தோறும் விசஷே பூஜைகளும், ஆராதனைகளும் செய்து வருகிறார்.

அவ்வப்போது சாஸ்தா ஹோமமும் நடைபெறும் தன்வந்திரி பீடத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டும், உலக மக்களின் நலன் கருதி சிறப்பு அபிஷேகமும், ஹோமமும் செப்டம்பர் 16 திங்கட்கிழமையில் நடைபெற்றது.


No comments:

Post a Comment