Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 21, 2013

மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டுவர கூட்டுப்பிரார்த்தனை


வடமாநிலங்களில்,பத்ரிநாத், கேதாரிநாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அம்மாநிலத்தில் தற்பொழுது பெய்துவரும் பருவமழையின் வெள்ளப்பெருக்கினால் அதிகமான அளவில் அம்மாநில மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதில் தமிழகம் முதல் பிற மாநிலங்கள் மற்றும் உலகநாடுகளில்  இருந்தும் ஆன்மீக சுற்றுலாச் சென்ற  யாத்திரிகளும் இந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எந்தவித  பாதிப்புமின்றி நலமுடன் மீண்டும்  தங்கள் சொந்தங்களுடன் ஒன்று சேரவு வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து கூட்டு ப்ரார்த்தனை செய்தனர்.

No comments:

Post a Comment