Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 22, 2013

உத்தரகான்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ரதோஷ நாளில் 468 சித்தர்களிடம் சிறப்பு கூட்டு ப்ரார்த்தனை

உத்தரகான்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களது குடும்பத்தினர் மனம் அமைதி பெறவும், மேலும் அதில் பாதிக்கப்பட்ட யாத்திரிகள் விரைவில் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று உறவினர்களுடன் சந்தோஷமாக வாழவும் ப்ரதோஷ நாளை முன்னிட்டு 21.6.2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடத்தில் சிவலிங்க சொரூபத்தில் அமைந்துள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.





கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினரும், பக்தர்களும் கலந்து கொண்டு இந்த கூட்டு ப்ரார்த்தனை நடைபெற்றது.

No comments:

Post a Comment