Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 12, 2013

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருவண்ணாமலை நோக்கி பாத யாத்திரை...

உலக நலன் கருதியும், மக்களின் மன நலம், உடல் நலம் காக்கவும் வேண்டி வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து நோய்தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை மூலவராக பிரதிஷ்டை செய்து, மேலும் 65 பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்து பல்வேறு யாகங்களையும், பிராத்தனை முறைகளையும் ஏற்படுத்தி ஆன்மிக சேவையுடன் சமூக  சேவையையும் செய்து கொண்டிருக்கிற கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மக்கள் மேலும் மேலும் வளமுடன் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கில் வாலாஜாவிலிருந்து திருவண்ணாமலைக்கு 12.8.2013 திங்கட்கிழமை மாலை 5.00 மணிமுதல் ஆரோக்ய புனித பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ஸ்வாமிகளோடு தன்வந்திரி குடும்பத்தினரும் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரோக்ய புனித பாத யாத்திரையின் காட்சிகள் இங்கே...



No comments:

Post a Comment