இந்திய பொருளாதார நிலைமை சீரமைய வேண்டி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
01.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இழந்த பொருளை மீட்டுக்கொடுக்கும் கடவுளான ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமத்துடன் 27 நட்சத்திர ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKqMVGXAQWDprWM5Cj7cdWp-Xd3RlI40phyh9eHEsAg0m3-VTyOVLT96uNYRLaf7nKtOgELhzb7iIldtviue7Cjld9VTO9wqe7R2_u_Lvp1Bt4V-oC6wwvSe90X68eMcpo8zsMcY_xxVo/s1600/SAM_2597.JPG)
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment