Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 2, 2015

தன்வந்திரி பீடத்தில் இரண்டாவது நாளாக ஸ்ரீவித்யா லட்சுமி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் சிறப் அன்னதானத்துடன் நடைபெற்றது…


1000 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ஹயக்ரீவர் ஹோமம். அப்போது இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது
பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்தில் வேலூர் நாராயணி பீடம் மேலாளர் கலந்து கொண்ட போது.

பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.
பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.

பத்து லட்சம்ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.
பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.

பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.
ஏலக்காய் ஹோமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சார்யர்கள்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பத்து லட்சம் ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறவும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சக மாணவ, மாணவியர்களிடம் நல்ல அனுகுமுறை ஏற்பட வேண்டி ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று பூர்ணாஹூதியில் விசேஷ திரவியங்களுடன், இரண்டு இலட்சம் ஏலக்காய்கள் சேர்க்கப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

இந்த யாகத்தில் வேலூர் நாராயணி பீடம் மேலாளர் திரு.சம்பத் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிறைவாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஹோமத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஹோமத்தில் வைத்து எழுது பொருட்களை ஸ்வாமிகள் இலவசமாக வழங்கி ஆசீர்வதித்தார். இதனைத் தொடர்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், 4.01.2015 ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெற ப்ரார்த்திக்கின்றோம். இத்தத்தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment