Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 13, 2015

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 344 ஆம் ஆண்டு ஆராதனை மஹோத்சவம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை
 வாலாஜாபேட்டை. தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின்

344 ஆம் ஆண்டு ஆராதனை மஹோத்சவம்
சனிக்கிழமை பௌர்ணமி 29.08.2015 மற்றும் ஞாயிறு கிழமை 30.08.2015 காலை 10,00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ கணபதி ஹோமம் ..ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம். ஸ்ரீ ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம்  பஞ்சாமிருjத அபிஷேகம், மற்றும் சத்திய நாராயண பூஜை. நடைபெற உள்ளது


ராகவேந்திரரருக்கு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மார்பில் ராமரும், லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவனியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு அங்குள்ள ம்ருத்திகளை கொண்டு வந்து, (51 பிருந்தாவனங்கள்) தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment