Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 22, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 சுமங்கலி பூஜை

ஆரோக்ய லட்சுமி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள்


உலக நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லட்சுமிக்கும், ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருமலை திருப்பதி தேவஸ்த்தான அர்ச்சகர்களைக் கொண்டு பாஞ்சராத்ர ஆகமப்படி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 24.05.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறும் சுமங்கலி பூஜையின் போது 108 சுமங்கலிகளுக்கு இலவச புடவை மற்றும் சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட உள்ளது. எனவே திருமணமான பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அருளுடன் சகல செளபாக்கியங்களும் பெற்று உலக மக்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

மேலும் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருமணமாகாத பெண்களுக்கு சுயம்வரகலாபார்வதி ஹோமம் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment