Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, November 16, 2016

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடத்தில் உலக புரோகிதர் ஹோமம் 16.11.2016 காலை நடைபெற்றது இன்று சௌரம் கடவுளான ஸ்ரீ பட்டபிஷேக ராமருக்கு ஸ்ரீ ராமநாம மூலமந்திர ஜப ஹோமம் நடைபெற்றது.மற்றும் பூர்ணாஹீதி கலச புறப்பாடு மற்றும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு மஹாஅபிஷேகமும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

 புரோகிதர்கள் நேரம், காலம் ஏன்று பார்க்காமல் தங்கள் குடும்பம்,                குழந்தை  ஏன்று  பார்க்காமல்  வர்கள்  வாழ்வில் நிகழ்வுகளுக்குமுக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின்சேவையே  மகேசன் சேவை ஏன்ற முறையில் ஜாதி,  
,மொழி  பேதமின்றி  மற்றவர்களின்  குடும்பத்தில்  புரோகிதப்பணி   செய்து   வருகிறார்கள். ப்படிப்பட்டவர்களின் வாழ்விலும் சில பிரச்னைகள், சில வியாதிகள்,பலவிதமான தடைகள், மனச்சஞ்சலங்கள்,               கருத்து வேறுபாடுகள், பணப் பிரச்சனை, மன பாதைகள்,மனப் போராட்டங்கள் நிகழ்கின்றனர். இத்தகைய கஷ்டங்களைமனதில்கொண்டுநடைபெறும்சுப/சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று ஸ்ரீவேதவ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் னுக்ரஹத்தாலும் புரோகிதர்கள் வரப்போகும் சுப/ சுப நிகழ்ச்சிகளுக்கு பலன்களை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு தற்குண்டான பரிகாரங்களைச்சொல்லி பூஜைகள் செய்து க்ஷேமங்களை உண்டுபண்ணுகின்றர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்பக்ஷேமம்,ஆவர்களைச்  சார்ந்தவர்களின்க்ஷேமத்திற்காக 16.11.2016 புதன்கிழமை காலை6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜைமற்றும் யக்ஞங்கள், வாலாஜாபேட்டை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ரோக்ய பீடத்தில், தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











                

No comments:

Post a Comment