Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, November 21, 2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி 1 கோடி ஸ்ரீ தனலட்சுமி மஹாயாகமும் ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் மூன்றாவது நாளாக நடைபெற்றது.



19.11.2016 சனிக் கிழமை முதல் தினமும் ஜப ஹோம பூஜைகள் காலை 7.30 மணிக்கு கோபூஜையுடன் ஆரம்பித்து 8.00 மணியளவில் மஹாசங்கல்பம் கணபதி பூஜை வாஸ்த்து புருஷஆகர்ஷண ஹோமம் நடைபெற்று வருகிறது.. இதனை தொடர்ந்து 1.தன்வந்திரி கணபதி பூஜை2. தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கு ஹோமம்3.அஷ்ட லட்சுமி அங்குரார்பண பூஜை 4. நவக்கிரஹ பூஜை 5.மஹாலட்சுமி யந்திர பூஜை முடித்து காலை 10.00 மணியளவில் மஹா ஹோமம் தன்வந்திரி கணபதி ஹோமம் வாஸ்து புருஷ ஹோமம் லட்சுமி நாராயண ஹோமம் தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி ஹோமம் பரிவார தேவதைகள் ஹோமம் அஷ்ட லட்சுமி ஹோமம் நவக்கரஹ ஹோமம், சகலதேவதா காயத்ரி ஹோமம், தனலட்சுமி பீஜாட்ஷர ஹோமம் முடித்து மதியம் 12.00 மணியளவில் மஹா பூர்ணாஹீதி காலையில் இருந்து மதியம் வரை பிறகு சாயங்கால பூஜைகள் 4.30 மணியளவில் லலிதா சகஸ்ர நாமம் மஹாலட்சுமி, த்ரிசதி, லட்சுமி நாராயண த்ரிசதி மஹாலட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் முடிந்து தீபாரதனை நைவேத்தியம் மந்திர புஷ்ப்பம், சதுர் வேத பாராயணம் மஹாஆரத்தி நடைபெற்று வருகிறது.மேற்கண்ட யக்ஞத்தை சுக்ல யஜீர் வேத சாஸ்த்திரிகள் ஸ்ரீமான்  வேலூர்  K.B. சூரிய நாராயண ஷர்மா அவர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரித்விக்கள் பங்கேற்று சிறப்பாக நடத்தி வருகின்றனர். இன்றைய ஹோமத்தில் இராணிப்பேட்டை நாக் லதர்ஸ் மற்றும் நாக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு.பிள்ளை மற்றும்  வாலாஜாபேட்டை தொழில் அதிபரும் பிரைட் மைண்ட்ஸ் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியான  W.R.  மகேந்திரவர்ம்மன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் பக்தர்கள் அனைவரும் 29.11.2016 வரை நடைபெறும் கோடி ஜப யக்ஞத்தில் பங்குபெற வேண்டுகிறோம்.இந்த தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.





No comments:

Post a Comment