Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, March 20, 2015

யுகாதி பண்டிகையை முன்னிட்டு (தெலுங்கு வருடப்பிறப்பு) சிறப்பு ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நாளை நடைபெற உள்ளது.

தன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு என்று அழைக்கப்படும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை 21.03.2015 சனிக்கிழமை சிறப்பு ஹோமங்கள்.

ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் க்ள்  ங்களது புத்தாண்டுபிறப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.
மிழர்கள் மிழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே           ந்திர, ர்நாடக க்களும் ங்களது புத்தாண்டை கொண்டாடுகின்றனர். ன்று அதிகாலையில் எழுந்து வாசலில் ண்ணக் கோலமிட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை ழிபடுவார்கள்.
தில் ஒருசிறப்பம்சம் ன்னவென்றால் வாழ்க்கையின் த்துவத்தை உணர்த்தும்விதமாக யுகாதி ச்சடி ன்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு டையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நாளை அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment