Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, April 28, 2013




ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தன்வந்திரி மூலவருக்கு 500 லிட்டர் தேன் அபிஷேகம்.

வாலாஜாபேட்டை, மே, 1, 2013.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் நலன் கருதியும், தொழிலாளர் குடும்பங்களின் நலன் கருதியும், நிர்வாகத்தினருக்கும், தொழிலாளருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவும், நன்மதிப்புக் கூடவும், அவர்களின் மனரீதியான நோய்களும், உடல் ரீதியான நோய்களும் நீங்கி ஆனந்தம் பெற 8ஆம் ஆண்டு தேன் அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் நலன் கருதியும், மருத்துக் குடும்பங்கள் நலன் கருதியும், மருத்துவத் துறையில் உள்ள அனைவரின் ஆரோக்யம் கருதி மஹா தன்வந்திரி ஹோமமும், 8 ஆம் ஆண்டு மருத்துவ மேளாவும் நடைபெற உள்ளது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment