Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, March 25, 2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 27.03.2016 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் ஷோடஷ கணபதி மஹாயாகம் ,ஷோடஷஅபிஷேகம், மற்றும் ஷோடஷ பூஜை நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 27.03.2016 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாபெரும் சோடஷ கணபதி யாகம்
16 வகையான ஹோம குண்டங்களை அமைத்து 16 சிவாச்சாரியார்கள் கொண்டு 16 தம்பதிகள் பங்கேற்கும் விதத்தில் 16 விதமான திரவியங்கள் மற்றும் அஷ்ட திரவியம் கொண்டும் மஹா ஹோமமும் மற்றும் 16, லிட்டர் பால் 16 லிட்டர் நல்லெண்ணெய்,  16 லிட்டர் தயிர்,16 லிட்டர் நெய், 16 லிட்டர் தேன், 16 இளநீர், 16 லிட்டர்,கரும்பு சாறு, 16 லிட்டர் பன்னீர், 16 எலுமிச்சை 16 வகையான பழச்சாறுகள்.16kg சர்க்கரை, 16 kg,கஸ்தூரிமஞ்சள், 16kg மஞ்சள்தூள், 16kg சந்தனம்,16kg குங்குமம், 16kg விபூதி, என 16 வகையான  பொருட்களை கொண்டு  ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு ஷோடஷ அபிஷேகமும் நடைபெறுகிறது. சிறந்த வேத விற்பனர்களை கொண்டு நடைபெற உள்ளது. கல்வி பட்டம், பதவி, திருமணம், வாரிசு, பதவி உயர்வு சகல வரம் அதிசீக்கிரத்தில் கைகூடும்
அஷ்டலஷ்மி தேவியரின் அஷ்டலஷ்மி கடாஷம் ஆக்கூடும். .வீட்டில், தொழில்,பதவி இம்மூன்று இடங்களிலும் அஷ்டலஷ்மி தேவியின்கடாஷம் நிரந்தரமாக வாசம்.
.பலதலைமுறைகளாக பல ஆண்டுகளாக குலதெய்வத்துணையுடைய கடாஷத்தில்தோஷங்கள் நீங்கி குல தேவதை உங்கள் இருப்பிடத்தில் கருணாகடாஷம்உண்டாகும்..உடல்நலம், குழந்தைகள் ஆரோக்கியம்  உண்டாகும்.இப்பூஜையினால் அதிசீக்கிரத்தில் சொந்தஇல்லம்,அதிசீக்கிரத்தில்
கைகூடும்.உங்கள் இல்லத்தில் சுபதேவதைகள் வாசம் செய்யும்.
தங்களின் மற்றும் வீட்டில் உள்ளவர்களுடைய உயர் பட்டப்படிப்பும் வாய்ப்பும்
வெற்றியும் கைகூடும்.இந்தாண்டில் உயர் பதவி ஜெயமாகும்.
கணவன், மனைவி ஒற்றுமை நிலவும் கணவருக்கோ, மனைவிக்கோ,காலசர்ப தோஷம் ஸ்ரீ தீர்க்கம் தோஷம் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இராகு, கேது,சனி தோஷம் அகலும். பதவிகளிலும் பிரகாசமாகஇருந்தாலும்வீட்டிலும்இல்வாழ்க்கையிலும்தொடரகூடிய இன்னல்கள் இப்பூஜையினால் ஒருநிரந்தர பாதுகாப்பு உண்டாகும்.
.உடன்பிறப்புகள் பல ஆண்டாக வறுமையிலும் முன்னேற்றங்கள்
தடைப்பட்டுள்ளது.இப்பூஜையினால் அனைத்தும் அகலும் இத்துணை
ஆண்டுகள் பட்ட வனவாசம்  அகலும்.வேற்றுமையும் அகலும், கருத்துவேறுபாடுகள் அகலும்.சண்டைகள் அகலும்.
தங்களின் மகன்,மகள் வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் பேரன்,பேத்தி,
படிப்பு விஷயங்கள் வாழ்க்கை பிரச்சினைகள் உள்ள சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வாழ்க்கை தரம் பெறுவார்கள்.
வீட்டில், நிறுவனத்தில், அலுவலகங்களின், இத்துனை காலம் ஆட்டிபடைத்த கெட்ட நேரங்கள் அகன்று வாஸ்து தோஷங்கள் அகன்று
சுபிஷம் உண்டாகும்.அக்கம் பக்கம் பகைகள் செய்வினை தொல்லை, தூக்கமில்லாமல், மனஉளைச்சல், இப்பெறும் துயர்கள் அனைத்தும் இப்பூஜையினால் துக்கங்கள்அகன்று அம்பாள் நிரந்தர பாதுகாப்பு தருவாள்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 230033, செல் 9443330203

No comments:

Post a Comment