Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, March 30, 2014

10,000 மாதுளம் பழங்களை கொண்டு மகாகாளி யாகம் துவக்கம்.

உலகமக்களின் இருதய நோய்கள் தீரவும், இரத்தத்தில் உள்ள குறைகள் நீங்கவும், பில்லி,சூன்யம் செய்வினை மனஅழுத்தம் போன்ற பல தோஷங்கள் அகலவும்,நவக்கிரகதோஷம், தொழில் வியாபாரம், குழந்தைபேறு, திருமண தடைகள் அகலவும் 28.3.2014 முதல் 30.3.2014 வரை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 10000 மாதுளம் பழங்களைகொண்டு மகா காளி யாகம் 28.03.2014 அன்று காலை கணபதி யாகத்துடன் துவங்கி மாலையில்யாகசாலை பூஜை ஹோமங்கள் துவங்கப்பட்டது.
 ஆரம்பகால ஹோமத்தில் தவத்திரு. மோகானந்த ஸ்வாமிகள், சித்தஞ்சி சிவகாளி பீடம் ஓச்சேரி, ஸ்வாமி ராமானந்தா ராமநாதபுரம், திரு.வினோதானந்த ஸ்வாமி அமிர்பூர், திரு.ஆறுமுக ஸ்வாமி இமாசல பிரதேசம், மற்றும் திரு. யு.எஸ்.ஆறுமுகம் உதவி பத்திரபதிவு துணை  தலைவர் வே.நல்லசிவன்  உதவி பத்திர பதிவு துணை தலைவர்,பிச்சாண்டி மாவடட பதிவாளர்,ஜெ.ஜெயபிரகாஷ் வாலாஜா நகர், சார்பதிவாளர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment