Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, February 1, 2014

தன்வந்திரி பீடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உலக நலன் கருதி சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்…

வாலாஜாபேட்டை பிப்ரவரி 01.02.2014 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் மாணவ, மாணவியரின் நலன் கருதியும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன் கருதியும், மாணவ, மாணவியரின் ஞாபகத்திறன் மேப்படவும், வருகிற தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறவும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர், சரஸ்வதி மற்றும் 468 சித்தர்கள் சிவலிங்கமாக அமைக்கப்பட்ட இடத்தில் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தன்வந்திரி மற்றும் சகல தேவதா ஹோமத்தில் பங்கேற்றனர். இந்த ப்ரார்த்தனையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. M.சத்யநாராயணன் அவர்களின் துணைவியார் திருமதி. V.அம்பிகா சத்யநாராயணன் அவர்கள் உடனிருந்தார். பின்னர் சிறப்பு அன்னதானங்களும் நடைபெற்றன.



No comments:

Post a Comment