கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, December 15, 2016
Wednesday, December 14, 2016
Tuesday, December 13, 2016
தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப மஹா காளி யாகம் மற்றும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஹோமமும் அபிஷேகமும் நிறைவுற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகன் ஆசிகளுடன் 11.12.2016 முதல் நடைபெற்று வருகிற. லட்ச ஜப மஹாகாளி யாகமும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஹோமமும் அபிஷேகமும்
ஸ்ரீ அஷ்டபைரவர் மற்றும் ஸ்ரீ காலபைரவருக்கும்
அபிஷேகம் 13.12.2016 ல் பூர்த்தி பெற்றது
இதனை
தொடர்ந்து 14.12.2016
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும்
15.12.2016
அன்று தன்வந்திரி பீடத்தின்
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் தன்வந்திரிக்கு 108 மூலிகை தீர்த்தங்களை கொண்டு
மஹா
அபிஷேகமும் 108 கலசம் வைத்து சிறப்பு தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது.. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Monday, December 12, 2016
Subscribe to:
Posts (Atom)




























