ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
108 சுமங்கலி பூஜை
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 29ம் தேதி 14.12.24 சனிக்கிழமை சதுர்த்தசி திதி, விருச்சிகம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
திருவோணம் முதல் திருவாதிரை வரை
மஹா தன்வந்திரி யாகம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 06 ம் தேதி 23.10.24 புதன்கிழமை முதல் ஐப்பசி 22ம் தேதி 08.10.24
வெள்ளிக்கிழமை வரை காலை 10.00
மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.
திருமூர்த்தி
ஸ்தலத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ஸ்ரீ
சூரிய பகவான், ஸ்ரீ குபேர ராஜ கணபதி, ஸ்ரீ விஷ்ணு, மற்றும் ஸ்ரீ சிவன் மண்டலாபிஷேக
பூர்த்தி விழா
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி 27.10.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.
பஞ்ச மஹா தெய்வீக திருக்கல்யாண மஹோத்ஸவம் அழைப்பிதழ்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் மாசி மாதம் 11ம் தேதி 23.02.25 ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மூலம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மீன லக்னத்தில் பஞ்ச மஹா திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது.