வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’
டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
ஏகாதசி முதல் ஏகாதசி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம்
நாள்: 5.08.2025, செவ்வாய்கிழமை முதல் 3.09.2025 புதன்கிழமை வரை
நேரம்: காலை 8.00 மணிக்குள் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment