``யக்ஞ ஸ்ரீ கயிலை ஞானகுரு"
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்66வது ஜெயந்தி மஹோத்ஸவம்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, August 23, 2025
Sunday, August 10, 2025
வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’
டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
ஏகாதசி முதல் ஏகாதசி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம்
நாள்: 5.08.2025, செவ்வாய்கிழமை முதல் 3.09.2025 புதன்கிழமை வரை
நேரம்: காலை 8.00 மணிக்குள் நடைபெறுகிறது.
Subscribe to:
Comments (Atom)



