Danvantri Peedam - Universal Peedam
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Friday, March 28, 2025
Thursday, March 27, 2025
வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’
டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
ஆயிரம் நன்மைகள் தரும்
ஆஷாட நவராத்திரியில் மாபெரும் வாராகி யாகம்
நாள்: 25.06.2025, புதன்கிழமை முதல் 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை, வரை
தினமும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
Saturday, March 22, 2025
வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’
டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 10008 (சஹஸ்ர) கலச திருமஞ்சனம்
நாள்: (பங்குனி – 21,22,23), (4.4.2025) வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை, ராமநவமியில் காலை 100.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறகிறது.