கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, May 3, 2015
Thursday, April 30, 2015
தன்வந்திரி பீடத்தில் தொழிலாளர் தின சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் தன்வந்திரி யாகம்…
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம்,
மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2015) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும், தன்வந்திரி யாகமும்
நடைபெற உள்ளது.
தொழிலாளர்கள்
இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு
உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள்
நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு தன்வந்திரி யாகத்தை கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.
இந்த
யாகத்தின் போது உலக தொழிலாளர்களின் நலன்கருதி தன்வந்திரி குடும்பத்தினரும், பீடத்திற்கு
வரும் பக்தர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய உள்ளனர். ஆகவே அனைவரும் இந்த
வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு ப்ரார்த்திக்கின்றோம். மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற
உள்ளது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
வாலாஜாபேட்டை,
வேலூர் மாவட்டம்
Monday, April 27, 2015
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்கள் ஆத்ம சாந்தி பெற சிறப்புஹோமம்
தன்வந்திரி பீடத்தில் கூட்டு பிரார்த்தனை ஹோமம் நாளை 28.04.2015 காலை 10,00 மணிக்கு (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது,
Saturday, April 25, 2015
Subscribe to:
Posts (Atom)






