Pages - Menu

Monday, June 29, 2015

இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்...


வேலூர் மாவட்டம், இரத்தினகிரி, ஸ்ரீ பாலமுருகன் ஆலய இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் 29.06.2015 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 28.06.2015 அன்று நடைபெற்ற 5வது கால யாகத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், தருமபுர ஆதினம் கட்டளை குமாரசாமி தம்பிரான்,  கோவிலூர் மடம் ஸ்வாமிகள் மற்றும் ஆற்காடு தொழிலதிபர் J.லட்சுமணன் ஆகியோர் பங்கேற்ற காட்சி.

No comments:

Post a Comment