வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சமீப காலமாக பலவிதமான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (29.06.2015)
காலை 9.00 மணியளவில் ஸ்ரீராகு கேது, கருடாழ்வார், ஸ்ரீ லட்சுமி கணபதி, பலிபீடம் ஆகியவற்றுக்கு
மாற்று ப்ரதிஷ்டா வைபவம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட சன்னதிகளுக்கு
கலச ஆகர்ஷணம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
No comments:
Post a Comment