கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
சிறந்த வேத விற்ப்பன்னர்களைக் கொண்டு வைத்துஅஷ்டபைரவருக்கும்,
காலபைரவர், சொர்ணகர்ஷணபைரவருக்கும், ஹோமமும், அபிஷேகமும்நடைப்பெற்றது. காலபைரவருக்குவடைமாலைசாற்றி, அரலிபூவால்அர்ச்சனைசெய்துபூசணிக்காய்தீபம்ஏற்றப்பட்டது.
No comments:
Post a Comment