கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Saturday, February 7, 2015
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 07.02.2015 இன்று சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது.
இதில் சென்னை தொழிலதிபர் திரு.அலமேலு பாஸ்கரன், பெங்களுரு,
திரு.ரகுபதி குடும்பத்தினர் மற்றும் வாலாஜாபேட்டை தொழிலதிபர் திரு.மகேந்திரவர்மன் கலந்து
கொண்டு சிறப்பித்தினர்.
இதனை தொடர்ந்து சோடஷலட்சுமி பூஜை நடைபெற்றது என்று ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment