கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Thursday, November 14, 2013
நவம்பர் 22, 2013ல் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் விக்ரஹம் ப்ரதிஷ்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பிரதிஷ்டையாக இருக்கிற ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் விக்ரஹம் எழுந்தருளியுள்ள காட்சி
No comments:
Post a Comment