கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
ஸ்ரீ தன்வந்ரி ஆரோக்ய பீடத்தில் வேலூர் வனதுர்கா பீடம் பீடாதிபதி துர்கா பிரசாத் ஸ்வாமிகள் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆகஸ்ட் 28, 2013 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்ற பைரவர் ஹோமத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
No comments:
Post a Comment