கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Sunday, June 19, 2016
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக அமைந்துள்ள 468 சித்தர்களுக்கு இன்று மாலை பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வருண பகவானே சித்தர்களுக்கு அபிஷேகம் செய்வது போன்ற காட்சி
No comments:
Post a Comment