Pages - Menu

Monday, April 27, 2015

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்கள் ஆத்ம சாந்தி பெற சிறப்புஹோமம்

தன்வந்திரி பீடத்தில் கூட்டு பிரார்த்தனை ஹோமம் நாளை 28.04.2015 காலை 10,00 மணிக்கு (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது,

நேபாளத்தில்சமீபத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது,இதுரிக்டர் அளவில், 7.9 என,பதிவானதுஇந்த நிலநடுக்கத்தில்தலைநகர் காத்மாண்டு உட்பட,நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த கட்டடங்கள்வீடுகள்,புராதன சின்னங்கள் தரைமட்டமாகினநேபாள நிலநடுக்கத்தில் இடிபாடுகளில்சிக்கிபலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதுஇதுமிகுந்தகவலையையும்வேதனையையும் அளித்துள்ளது .,நேபாளத்தில் ஏற்பட்டஅழிவுபேரழிவாகும்இந்தியாமலேசியாசீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தமீட்பு குழுவினரும்.நா.,வைச் சேர்ந்த மீட்பு குழுவினரும் அங்கு முகாமிட்டு,மீட்பு பணியை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர், இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையவும் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினர்களின் வேதனைகள் குறைந்து மனசாந்தி பெறவும் இது போன்று பேரழிவுகள் நடைபெறாமல் இருக்கவும் தந்வந்திரி பீடத்தில் கூட்டு பிரார்த்தனை ஹோமம் நாளை காலை 10,00 மணிக்கு (செவ்வாய் கிழமை)  டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது

No comments:

Post a Comment