கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Thursday, February 12, 2015
இருள் நீக்கும் இரவு ஹோமம் (தேய்பிறை அஷ்டமி யாகம்) நடைபெற்றக் காட்சி.
உலக நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் இருள் நீக்கும் இரவு ஹோமங்களின் முதல் ஹோமமாமாக இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment