கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Friday, November 7, 2014
தன்வந்திரி பீடத்தில் 11000 வில்வ பழ யாகம்…
உலக மக்களின் வாழ்வாதாரம்
உயர வேண்டியும், பொருளாதார தடைகள் நீங்கவும் வருகிற 28.11.2014 முதல் 01.12.2014 வரை
நடைபெற உள்ள ஸ்ரீ மகாலட்சுமி யாகத்தில் (ஸ்ரீசூக்த ஹோமம்) சேர்க்கபட உள்ள 11000 வில்வ
பழங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள காட்சி.
No comments:
Post a Comment