Pages - Menu

Sunday, April 13, 2014

ஐம்பெரும் விழா

13.04.2014 அன்று பங்குனி உத்திரம் விழாவையொடி, பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் , ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஹோமமும்  அபிஷேகமும் , ஸ்ரீ கார்த்திகை குமரன் சுவாமிக்கு சிறப்பு  ஹோமமும் அபிஷேகமும், ஸ்ரீ மஹாவிர் ஜெயந்தியை முன்னிட்டு  ஸ்ரீ மஹாவிர் சிறப்பு பூஜையும் ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை ஆகிய ஐம்பெரும் விழாவாக சிறப்புடன் நடைபெற்றது.

 ஸ்ரீ சத்யநாராயணா  பிரதிஷ்டை விழாவில் காலை பூர்ணாஹிதியுடன் கலச புறப்பாடும், கலசாபிஷேகமும் திருக்கோவலூர் ஜியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.





No comments:

Post a Comment