Pages - Menu

Monday, December 30, 2013

ப்ரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சிகள்...

ப்ரதோஷ நாளை முன்னிட்டு 30.12.2013 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் லிங்க வடிவிலான 468 சித்தர்களுக்கும், கார்த்திகை குமரனுக்கும், மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகைக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர்.



No comments:

Post a Comment