கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Monday, December 16, 2013
லக்ஷ்மி ஹோமமும், லக்ஷ்மி குபேர ஹோமமும் சிறப்பாக நடைபெற்றது...
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 10 ஆம் ஆண்டை முன்னிட்டும், ஸ்வாமிகளின் 54வது பிறந்த நாளை முன்னிட்டும் தன்வந்திரி பீடத்தில் மாலை 5.00 மணியளவில் லக்ஷ்மி ஹோமமும், லக்ஷ்மி குபேர ஹோமமும் நடைபெற்ற காட்சிகள்.
No comments:
Post a Comment