ஸ்ரீ புரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மாவின் அம்மா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் அபிஷேகம் செய்து பீடத்தில் உள்ள 67 பரிவார தெய்வங்களையும், ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் சேவித்து கூட்டு ப்ரார்த்தனை செய்தார்.
No comments:
Post a Comment