Pages - Menu

Saturday, October 26, 2013

4 ஆம் ஆண்டு அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி சிறப்பு ஹோமம்…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் அகில உலக புரோகிதர்கள், வியாச வம்சத்தினர், ஜோதிடர், டாக்டர், குருமார்கள், கலைஞர்கள் என இது போன்று மக்களுக்காக பணியாற்றக்கூடி அனைத்துதரப்பினரும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்வில் எந்த நோயுமின்றி ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்வாமிகள் சிறப்பு தன்வந்ரி ஹோமம் நடத்த உள்ளார்.

இந்த ஹோமத்தில் அனைவரும் பங்குபெற்று பயன்பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றோம்.




No comments:

Post a Comment