கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Wednesday, August 28, 2013
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது...
கல்லூஞ்சலில்ஸ்ரீகிருஷ்ணரின்அலங்காரகாட்சி
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமியை முன்னிட்டு பீடத்தின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நீவநீத கிருஷ்ணனிடம் உலக நலனுக்காக பிரார்த்தனை.
No comments:
Post a Comment