கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Sunday, July 7, 2013
மழை வேண்டி பிரார்த்தனையில் மழை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்வாமிகளுடைய ஆக்ஞைபடி மழை வேண்டி ருத்ர ஹோமம், த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது, பூர்ணாஹூதி வேளையில் நல்ல மழைபெய்ய ஆரம்பித்தது. அந்த கொட்டும் மழையில் பக்தர்களின் ஆனந்த காட்சிகள்.
No comments:
Post a Comment