Pages - Menu

Friday, July 5, 2013

சித்தனருள் பெறவேண்டுமா?

ப்ரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  5.7.2013  வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சிவலிங்க ரூபத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு சிறப்பு ஆரத்தியும், கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த கூட்டுப்பிரார்த்தனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் இந்த கூட்டுப்ரார்த்தனை மாலை வேளையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை.

தொலைபேசி  : 04172 - 230033   செல் : 9443330203

பிரதோஷத்தை முன்னிட்டு 
நடைபெற்ற காட்சிகள் 

கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஆரத்தி.
468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு.

468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.
468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.

468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.
468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.


468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு.
நவ கன்னியருக்கு சிறப்பு வழிபாடு.


468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு.
468 சித்தர்கள் வழிபாட்டில் வேலூர் மாவட்டம், இலத்தேரி தனலட்சுமி வங்கி மேலாளர் திரு.சிஜூ நாயர்.


அனைத்து தேவதைகளும் ஒருங்கே இணைந்த வண்ணி மரத்திற்கு சிறப்பு ஆரத்தி.
ஸ்ரீ குழந்தையானந்த மகா சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு.


ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு.
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர் வழிபாட்டில் பக்தர்கள்.

No comments:

Post a Comment